dharmapuri தருமபுரி: பாலியல் தொல்லை கொடுத்து சிறுவன் கொலை நமது நிருபர் ஜூலை 19, 2023 தருமபுரி அருகே 6 வயது சிறுவனை கட்டி போட்டு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.